News April 15, 2024
சின்னம் பொருத்தும் பணிகளை ஆய்வு செய்த ஆசிரியர்

மக்களவைத் தேர்தலையொட்டி பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி ஷ்ரவன்குமார், தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்க், நேற்று ஆய்வு செய்தனர்.
Similar News
News December 9, 2025
சமூக நீதி விருந்துக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் பிரசாந்த் அழைப்பு

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான பெரியார் விருது’ கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான சமூக நீதி விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இந்த விண்ணப்பம், வருகின்ற டிச.18-ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களின் சாதனைகளை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
கள்ளக்குறிச்சி மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News December 9, 2025
கள்ளக்குறிச்சி: லஞ்சம் கேட்டால் உடனே CALL

கள்ளக்குறிச்சி மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04343- 292275) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


