News April 11, 2025
சித்திரை திருவிழா – வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று சித்திரைத் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையில் இருந்து வரும் மே 8ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.
Similar News
News December 10, 2025
மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

மதுரை வார்டு எண்-23 மற்றும் 24 ஆகிய தெருக்களில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதை இன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனே சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார்.
News December 10, 2025
மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

மதுரை வார்டு எண்-23 மற்றும் 24 ஆகிய தெருக்களில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதை இன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனே சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார்.
News December 10, 2025
மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

மதுரை வார்டு எண்-23 மற்றும் 24 ஆகிய தெருக்களில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதை இன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனே சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார்.


