News April 11, 2025

சித்திரை திருவிழா – வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

image

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று சித்திரைத் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, வைகை அணையில் இருந்து வரும் மே 8ம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

Similar News

News November 28, 2025

மதுரை: சகோதரியின் வீட்டை அடித்து நொறுக்கிய முதியவர்கள்

image

மதுரை அருகே காஞ்சரம் பேட்டையை சேர்ந்த பஞ்சவர்ணம்(56), அவரது வீட்டின் அருகே ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு வீடு கட்டி கொண்டிருந்தார். அங்கு வந்த அவரது சகோதரர் முத்துமாயி(70), பழனியம்மாள்(60) ஆகியோர் சேர்ந்து அந்த இடம் தனக்கு தந்தை கொடுத்ததாக கூறி பஞ்சவர்ணத்துடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை அடித்து நொறுக்கினர். புகாரின் பேரில் எம்.சத்திரப்பட்டி போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.

News November 28, 2025

மதுரை: மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

image

மதுரை அருகே தென்னூரை சேர்ந்­த­வர் வீர­பத்திரன் (50 ). இவர் கட்­டிடத்தில் கம்பி­ கட்­டும் தொழிலாளி. வடக்கு வெளி வீதியில் பள்ளி ஒன்றில் கட்­டிடப் பணியில் இன்று ஈடு­பட்­டிருந்­தார். அவர் 2வது மாடியில் சாரத்தில் நின்­ற­படி கம்பி கட்­டிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சம்­பவ இடத்­தி­லேயே உயிரிழந்­தார். இது குறித்து திலகர் திடல் போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

மதுரை: மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

image

மதுரை அருகே தென்னூரை சேர்ந்­த­வர் வீர­பத்திரன் (50 ). இவர் கட்­டிடத்தில் கம்பி­ கட்­டும் தொழிலாளி. வடக்கு வெளி வீதியில் பள்ளி ஒன்றில் கட்­டிடப் பணியில் இன்று ஈடு­பட்­டிருந்­தார். அவர் 2வது மாடியில் சாரத்தில் நின்­ற­படி கம்பி கட்­டிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சம்­பவ இடத்­தி­லேயே உயிரிழந்­தார். இது குறித்து திலகர் திடல் போலீ­சார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!