News March 24, 2025

சிதம்பரம்: முன்விரோதம் காரணமாக ஊராட்சி செயலாளர் தற்கொலை

image

சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தவர் குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் மனமுடைந்த குமார் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிவராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பையில் தான் இறந்ததற்கான காரணம் சிவராஜ்தான் என எழுதிவைக்கப்பட்ட கடிதம் இருந்தது கண்டறியப்பட்டது.

Similar News

News December 20, 2025

கடலூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் அதிரடி கைது

image

கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேற்று பாசிகுளம் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் (26), ராஜ்குமார் (23) மற்றும் 18 வயது வாலிபர் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News December 20, 2025

கடலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, கலை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் ஒளவையார் விருதுக்கு, கடலூர் மாவட்டத்தில் தகுதி உடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News December 20, 2025

கடலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, கலை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் ஒளவையார் விருதுக்கு, கடலூர் மாவட்டத்தில் தகுதி உடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!