News March 26, 2025
சிதம்பரம் கோவில் ஆயிரம் கால் மண்டபம் ரகசியம் தெரியுமா?

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரம்மாண்டமாக இருக்கும் ஆயிரக்கால் மண்டபத்தில் எவ்வளவு ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது தெரியுமா? இந்த மண்டபத்தில் தான் பதஞ்சலி முனிவர், பதஞ்சலி பத்ததி என்னும் நூலை இயற்றினார். இம்மண்டபத்தில் திருவாசகத்தைப் பாடிய போது இறைவனே அவர் பக்கத்திலிருந்து பிரதி எடுத்தார். பெரியபுராணம் அரங்கேறியது இங்குதான். மார்கழி, ஆணி, இரு திருவிழாக்களிலும் மகா அபிஷேகம் நடைபெறும்.
Similar News
News December 27, 2025
கடலூர்: பணி உயர்வு வேண்டுமா? இத பண்ணுங்க!

கடலூர் மாவட்டம் கானாட்டம்புலியூர் பகுதியில் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பதஞ்சலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டால் பணி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. பணி உயர்வுக்காக காத்திருக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 27, 2025
கடலூர்: Phone காணாமல் போன இத செய்ங்க!

கடலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News December 27, 2025
கடலூர்: Phone காணாமல் போன இத செய்ங்க!

கடலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <


