News March 26, 2025

சிதம்பரம் கோவில் ஆயிரம் கால் மண்டபம் ரகசியம் தெரியுமா?

image

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரம்மாண்டமாக இருக்கும் ஆயிரக்கால் மண்டபத்தில் எவ்வளவு ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது தெரியுமா? இந்த மண்டபத்தில் தான் பதஞ்சலி முனிவர், பதஞ்சலி பத்ததி என்னும் நூலை இயற்றினார். இம்மண்டபத்தில் திருவாசகத்தைப் பாடிய போது இறைவனே அவர் பக்கத்திலிருந்து பிரதி எடுத்தார். பெரியபுராணம் அரங்கேறியது இங்குதான். மார்கழி, ஆணி, இரு திருவிழாக்களிலும் மகா அபிஷேகம் நடைபெறும்.

Similar News

News November 28, 2025

கடலூரில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து- ஆட்சியர்

image

கடலூர் முதுநகரில் உள்ள சரக்கு துறைமுகத்தின் மூலம் உற்பத்திப் பொருட்களை இலங்கைக்கு எளிதில் கொண்டும் செல்லும் வகையில் புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்கப்பட உள்ளது. மேலும், பொதுமக்கள் வந்துசெல்லும் பொருட்டு அவர்களுக்கு தேவையான உணவுக்கூடங்கள், ஓய்வறைகள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News November 28, 2025

கடலூர்: வங்கி வேலை அறிவிப்பு!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து டிச.,1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News November 28, 2025

கடலூர்: 12th / ITI படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ‘Cross Borders Inc’ நிறுவனத்தில், காலியாக உள்ள 10 TECHNICAL ENGINEER / INSTALLATION ENGINEER பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு குறைந்தது 12th / ITI / DIPLOMA முடித்த, 18-35 வயதுக்குட்பட்ட ஆண்கள் வரும் டிச.4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.10,000 வரை வழங்கப்படும். குறைந்தது 1 வருட வேலை அனுபவம் கொண்ட நபர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!