News September 13, 2024
சிசிடிவி பொருத்துதல், பழுது நீக்குதலுக்கான இலவச பயிற்சி

தென்காசி மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ராஜேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 19 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய சிசிடிவி பொருத்துதல் பழுது நீக்குதல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு வரும் செப் 18ஆம் தேதி தொடங்கி 13 நாட்கள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
Similar News
News November 23, 2025
தென்காசி: தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்ற அவலம்

ஆழ்வார்குறிச்சி அருகே வடக்கு பாப்பான்குளம் பெரிய தெரு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல பாப்பான் கால்வாய் பகுதியில் கடந்து செல்வது வழக்கம். தற்போது மழை பெய்துள்ள நிலையில் தண்ணீரில் நனைந்தவாறு உடலை கொண்டு செல்லம் நிலை ஏற்பட்டது. விரைந்து அப்பகுதியில் பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
தென்காசி: உங்க போன் தொலைஞ்சா – கவலைப்படாதீங்க!

தென்காசி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கு <
News November 22, 2025
தென்காசி: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

தென்காசி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <


