News April 5, 2024

சிங்கப்பூர் விமான பயிற்சிக்கு தேர்வான மாணவி

image

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள அன்னை பாத்திமா கல்லூரியில் பயிலும் புவனா என்ற மாணவி ஏப்ரல் 6 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ள விமான பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சிறப்பு பயிற்சிக்கு தேர்வாகியுள்ள கல்லூரி மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தி சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News May 7, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள்

image

மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News May 7, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள்

image

மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News May 7, 2025

காணாமல் போனவர் அழுகிய நிலையில் மீட்பு

image

ஒத்தக்கடை அருகே நெல்லியேந்தல்பட்டியை சேர்ந்தவர் மணி மகன் பிரபு குமார் (42). இவர் இரண்டு நாட்களாக காணவில்லை. இந்நிலையில், இவர் அழுகிய நிலையில் நெல்லியேந்தல்பட்டி கண்மாயில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. குளிக்க சென்றவர் வலிப்பு ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து ஒத்தக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!