News April 10, 2025

சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை

image

புதுச்சேரி பெரிய காலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுகுமார். இவரது மனைவி செல்லியம்மாள் கடந்த சில மாதங்களாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை கீழ் புத்துப்பட்டு அடுத்த மாத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் செல்லியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 19, 2025

விழுப்புரம் இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாரிசு இளைஞர்கள் போட்டித் தேர்வு , வங்கி தேர்வு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சேர்ந்து பயன்பெற ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் நவ.25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 19, 2025

விழுப்புரம் இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாரிசு இளைஞர்கள் போட்டித் தேர்வு , வங்கி தேர்வு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சேர்ந்து பயன்பெற ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் நவ.25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 19, 2025

விழுப்புரம் இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாரிசு இளைஞர்கள் போட்டித் தேர்வு , வங்கி தேர்வு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சேர்ந்து பயன்பெற ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் நவ.25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!