News April 10, 2025

சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை

image

புதுச்சேரி பெரிய காலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுகுமார். இவரது மனைவி செல்லியம்மாள் கடந்த சில மாதங்களாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை கீழ் புத்துப்பட்டு அடுத்த மாத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் செல்லியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 18, 2025

விழுப்புரம்:மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறிப்பு

image

செஞ்சி அருகே உள்ள மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விருத்தாம்பாள் (வயது 70) பென்னகர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென விருத்தாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்வபம் குறித்து வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

News November 18, 2025

விழுப்புரம்:மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறிப்பு

image

செஞ்சி அருகே உள்ள மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விருத்தாம்பாள் (வயது 70) பென்னகர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென விருத்தாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்வபம் குறித்து வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

News November 18, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!