News March 25, 2025
சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பழனியை அடுத்த சத்திரப்பட்டி வேலூரைச் சேர்ந்தவர் சக்திவேல் (66). இவர் ஞாயிற்றுக்கிழமை பழனியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். ஆயக்குடி நினைவிடம் அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News September 19, 2025
திண்டுக்கல்: B.E /B.Tech படித்தால் மத்திய அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே.., மத்திய அரசின் மின்னனு கழகமான ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 160 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.31,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
News September 19, 2025
திண்டுக்கல்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திண்டுக்கல் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<
News September 19, 2025
முதலமைச்சர் கோப்பை வெற்றியாளர்களுக்கு பரிசு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 மாவட்ட அளவில் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் வழங்கி வாழ்த்தினார்.