News January 24, 2025

சாலைபாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (ஜன.24) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Similar News

News October 27, 2025

பெரம்பலூர் மக்களே.. இனி இது அவசியம்!

image

பெரம்பலூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல், வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<> TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கம் செய்து நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 27, 2025

பெரம்பலூர்: நகராட்சியில் வாடு சபா கூட்டம்

image

பெரம்பலூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வார்டு சபா பொதுக்கூட்டம், இன்று (27.10.2025) மற்றும் நாளையும் (28.10.2025) அந்தந்த வார்டுகளில் நடைபெற உள்ளது. இந்த வார்டு சபா கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கையில் முன் வைத்து பயன் பெறலாம் என நகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

பெரம்பலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறலாம்?

image

பெரம்பலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!