News August 15, 2024

சார் ஆட்சியரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

image

பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தனது வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டுவதாகவும், அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணை அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆக.,20ஆம் தேதி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Similar News

News November 24, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் 662 மி.மீ மழை பதிவு

image

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்று(நவ.24) காலை 6 மணி நிலவரப்படி தொண்டி 87.4 மிமீ, ஆர் எஸ் மங்கலம் 77.5 கமுதி 66.2 மிமீ, திருவாடானை 58.4 மிமீ, தானம் 54.7 மிமீ, கடலாடி 51 மிமீ, பரமக்குடி 47.4, ராமநாதபுரம் மிமீ மற்றும் இதர பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 662 மிமீ மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் 662 மி.மீ மழை பதிவு

image

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்று(நவ.24) காலை 6 மணி நிலவரப்படி தொண்டி 87.4 மிமீ, ஆர் எஸ் மங்கலம் 77.5 கமுதி 66.2 மிமீ, திருவாடானை 58.4 மிமீ, தானம் 54.7 மிமீ, கடலாடி 51 மிமீ, பரமக்குடி 47.4, ராமநாதபுரம் மிமீ மற்றும் இதர பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 662 மிமீ மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

ராமநாதபுரம்: 70 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து இயக்கம்

image

கடலாடி அருகே சேனாங்குறிச்சி கிராமத்திற்கு கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர் .இந்த சூழ்நிலையில் சேனாங்குறிச்சி கிராமத்தில் இருந்து 3 கி.மீ தூரம் நடந்து வந்து பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் சேனாங்குறிச்சி கிராமத்திற்கு புதிய பேருந்து இன்று இயக்கப்பட்டது

error: Content is protected !!