News August 15, 2024

சார் ஆட்சியரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

image

பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தனது வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டுவதாகவும், அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணை அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சார் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆக.,20ஆம் தேதி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Similar News

News September 15, 2025

ராமநாதபுரம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் அறிவிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப். மாத விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் செப். 19 காலை 10:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக்கலாம். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News September 15, 2025

வண்ணாங்குண்டு தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது..

image

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. ஜெயசுதா MA,BED அவர்கள் டாக்டர். இராதகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றதற்கு பள்ளி ஆசிரியர் பெருமக்கள், மாணவர்கள், வண்ணாங்குண்டு கிராம பொதுமக்கள் என பலரும் பாராட்டுகளையும் , வாழ்த்துக்களையும் தலைமை ஆசிரியர் ஜெயசுதா அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டனர்..

News September 15, 2025

ராமநாதபுரம்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக் செய்து<<>> அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!