News August 8, 2024

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.72 ஆயிரம் பறிமுதல்

image

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவரிடம் இருந்து ரூ.1.500-ம், அலுவலகத்தில் ஓர் அறையில் இருந்த ரூ.71,230 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

Similar News

News November 10, 2025

சிவகங்கையில் ரூ.3 லட்சம் நிதி உதவி பெறலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் தையல் தொழில் தெரிந்த 10 பேர் கொண்ட குழுவினருக்கு பொருளாதார மேம்பாட்டிற்காகவும், ஆயத்த ஆடைகள் உற்பத்தி யூனிட் ஏற்படுத்த ஒரு குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதி உதவு வழங்கப்பட உள்ளது. இதில் குழுவில் உள்ள 10 பேருக்கும் 20 வயது பூர்த்தியாகியும், தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும்.இந்த நிதி உதவி பெற விரும்புவோர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தை அனுகலாம். SHARE IT

News November 10, 2025

சிவகங்கை: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

image

சிவகங்கை மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு<> கிளிக் செய்து<<>> TNEB பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவிக்கவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News November 9, 2025

திருப்புவனத்தை சேர்ந்த நபர் இறுதிப்போட்டிக்கு தேர்வு

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த உச்சி மாகாளியம்மன், கோயில் தெருவில் வசிக்கும் ஆதித்யன், மதுரையில் நடந்த முதியோர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அத்துடன் சென்னையில் நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்று சிவகங்கை, மாவட்டம் சார்பாகவும் திருப்புவனம் பகுதி சார்பாக அனைத்து பொதுமக்களும் அவரை வாழ்த்தினர்.

error: Content is protected !!