News August 8, 2024
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.72 ஆயிரம் பறிமுதல்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவரிடம் இருந்து ரூ.1.500-ம், அலுவலகத்தில் ஓர் அறையில் இருந்த ரூ.71,230 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
Similar News
News November 10, 2025
சிவகங்கையில் ரூ.3 லட்சம் நிதி உதவி பெறலாம்

சிவகங்கை மாவட்டத்தில் தையல் தொழில் தெரிந்த 10 பேர் கொண்ட குழுவினருக்கு பொருளாதார மேம்பாட்டிற்காகவும், ஆயத்த ஆடைகள் உற்பத்தி யூனிட் ஏற்படுத்த ஒரு குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதி உதவு வழங்கப்பட உள்ளது. இதில் குழுவில் உள்ள 10 பேருக்கும் 20 வயது பூர்த்தியாகியும், தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும்.இந்த நிதி உதவி பெற விரும்புவோர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தை அனுகலாம். SHARE IT
News November 10, 2025
சிவகங்கை: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு<
News November 9, 2025
திருப்புவனத்தை சேர்ந்த நபர் இறுதிப்போட்டிக்கு தேர்வு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த உச்சி மாகாளியம்மன், கோயில் தெருவில் வசிக்கும் ஆதித்யன், மதுரையில் நடந்த முதியோர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அத்துடன் சென்னையில் நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்று சிவகங்கை, மாவட்டம் சார்பாகவும் திருப்புவனம் பகுதி சார்பாக அனைத்து பொதுமக்களும் அவரை வாழ்த்தினர்.


