News August 8, 2024

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.72 ஆயிரம் பறிமுதல்

image

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவரிடம் இருந்து ரூ.1.500-ம், அலுவலகத்தில் ஓர் அறையில் இருந்த ரூ.71,230 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

Similar News

News November 24, 2025

காரைக்குடி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

காரைக்குடி அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்ற 10 இரயில் நிலயங்களில் ஒன்றானது காரைக்குடி ரயில் நிலையம். இதில் நடைமேடைகள், மின்விளக்குகள் அமைப்பது, பயணிகள் உள்ளிட்ட பணிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் விரைவில் பிரதமர் மோடி திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News November 23, 2025

சிவகங்கை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505-ல் தொடர்பு கொள்ளுங்கள்.SHARE பண்ணுங்க.

News November 23, 2025

JUST IN சிவகங்கை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை வருகிறது. இந்நிலையில் சிவகங்கை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், நாளை (நவ 24) விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. இதனை எல்லோருக்கும் ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!