News January 24, 2025
சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு துறை சார்நிலை அலுவலர்களுக்கான மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி நேற்று (ஜன.23) தொடங்கியது. கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் சார்நிலை பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
Similar News
News December 17, 2025
கள்ளக்குறிச்சி: பைக் திருடிய வாலிபர் கைது!

கல்வராயன் மலையில் உள்ள வில்வத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி (37) இவர் கடந்த டிச.13ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு தூங்கி உள்ளார். பின் நள்ளிரவு எழுந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் வேங்கோடு கிராமத்தைச் சேர்ந்த அருள் (19) என்ற வாலிபரை பைக் திருடியதாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
News December 17, 2025
கள்ளக்குறிச்சி: இனி வரி செலுத்துவது ஈஸி! CLICK HERE

கள்ளக்குறிச்சி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே <
News December 17, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.20,000 மானியத்துடன் இ-ஸ்கூட்டர்! APPLY

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு<


