News March 29, 2024
சாராயம் விற்ற 2 பேர் கைது

சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, கல்லாநத்தம் அருகே, சேலம் மாவட்டம், பெரியேரியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சிவக்குமார் மற்றும் பாண்டியன்குப்பம் பகுதியில் செந்தாமரை மனைவி லட்சுமி ஆகிய இருவரும் சாராயம் விற்றது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 6, 2025
கள்ளக்குறிச்சியை சேர்ந்த 8 பேர் கடத்தல் வழக்கில் ஆந்திராவில் கைது!

கள்ளக்குறிச்சி: ஆந்திரா, சின்னமுச்சுராள்ள குட்டா என்ற பகுதியில் நேற்று செம்மரக்கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கும்பலாக நின்றிருந்த 8 பேர், போலீசாரை கண்டதும் சிதறி ஓடினர். அவர்களை பிடித்து விசாரித்ததில், அனைவரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் என்பதும், செம்மரங்களை கடத்தியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
News December 6, 2025
கள்ளக்குறிச்சியை சேர்ந்த 8 பேர் கடத்தல் வழக்கில் ஆந்திராவில் கைது!

கள்ளக்குறிச்சி: ஆந்திரா, சின்னமுச்சுராள்ள குட்டா என்ற பகுதியில் நேற்று செம்மரக்கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கும்பலாக நின்றிருந்த 8 பேர், போலீசாரை கண்டதும் சிதறி ஓடினர். அவர்களை பிடித்து விசாரித்ததில், அனைவரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் என்பதும், செம்மரங்களை கடத்தியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
News December 6, 2025
கள்ளக்குறிச்சி: தந்தை வீட்டில் வசித்து வந்த பெண் தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம், மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி கவிதா (33). கோவிந்தன் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் கவிதா காட்டனந்தல் கிராமத்தில் உள்ள தனது தந்தை சேகர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கவிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


