News August 18, 2024
சாரல் திருவிழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்

குற்றாலத்தில் சாரல் திருவிழா மூன்றாம் நாள் நிகழ்வு இன்று (ஆக.18) காலை முதல் கலைவாணர் கலை அரங்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆணழகன் போட்டி, கோலப் போட்டி, யோகா, நடனம், பரதநாட்டியம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, தோல் பாவை கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தனது குடும்பத்தினரோடு மக்களோடு மக்களாக இருந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.
Similar News
News December 4, 2025
தென்காசி: டிகிரி போதும்.. ரூ.85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

தென்காசி மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <
News December 4, 2025
தென்காசி மக்களே மிஸ் பண்ணாதீங்க.. கலெக்டர் அறிவிப்பு

தென்காசி மாவட்டம், புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் 13.12.2025 அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் Candidate Login-ல் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
தென்காசி: 10th தகுதி., மத்திய அரசில் 25,487 காலியிடங்கள்!

தென்காசி மக்களே, மத்திய அரசின் Constable (GD) பணிக்கு 25,487 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் <


