News August 18, 2024
சாரல் திருவிழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்

குற்றாலத்தில் சாரல் திருவிழா மூன்றாம் நாள் நிகழ்வு இன்று (ஆக.18) காலை முதல் கலைவாணர் கலை அரங்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆணழகன் போட்டி, கோலப் போட்டி, யோகா, நடனம், பரதநாட்டியம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, தோல் பாவை கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தனது குடும்பத்தினரோடு மக்களோடு மக்களாக இருந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.
Similar News
News December 2, 2025
தென்காசி பகுதியில் வருகிற டிச.06 மின்தடை

தென்காசி மாவட்டம், மின் பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: தென்காசி மாவட்டத்தில் வரும் டிச.06 சனிக்கிழமை அன்று செங்கோட்டை, தென்காசி, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி பகுதியில் 9 – 3 வரையிலும் செங்கோட்டை பகுதியில் 4 – 5 மணி, சுரண்டை பகுதியில் 6மணி சாம்பவர் வடகரை மதியம் 2 மணி வரை மின்தடை SHARE!
News December 2, 2025
தென்காசியில் தேசியத் தொழில் அப்ரண்டீஸ் மேளா

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா(PMNAM) 08.12.2025 அன்று திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், தென்காசியில் வைத்து நடைபெறுகிறது. இந்த தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகள், பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
News December 2, 2025
தென்காசியில் தேசியத் தொழில் அப்ரண்டீஸ் மேளா

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா(PMNAM) 08.12.2025 அன்று திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், தென்காசியில் வைத்து நடைபெறுகிறது. இந்த தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகள், பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.


