News April 14, 2025
சாயல்குடியில் சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் பலி

சாயல்குடி அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு சொர்ணநாதன். இவரின் 13 வயது மகள் & அவரது உறவினரின் மகன்(14) இருவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு (ஏப்.13) கோவிலுக்கு சென்று விட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கர்நாடகாவை சேர்ந்த சொகுசு கார் மோதியதில் இருவரும் பலியாயினர். சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவாலக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (நவ 26) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ராம்நாடு, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை (நவ 27) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News November 26, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவாலக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (நவ 26) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ராம்நாடு, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை (நவ 27) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News November 26, 2025
ராம்நாடு: 12th முடித்தால் ரயில்வே வேலை உறுதி., APPLY

ராம்நாடு மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <


