News September 28, 2024

சாத்தூர் வெடி விபத்தில் 25 வீடுகள் சேதம் – ஆட்சியர்

image

விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி பட்டாசு ஆலையில் இன்று நடைபெற்ற வெடி விபத்தில் 25 வீடுகள் சேதமடைந்துள்ளது. ட்ரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மற்றும் பிறவகை குடோன்களில் வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக சட்டவிரோதமாக பட்டாசுகள் மற்றும் பீடி பொருட்கள் பதுக்கி வைப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 16, 2025

விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

image

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.

News December 16, 2025

விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

image

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.

News December 16, 2025

விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

image

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.

error: Content is protected !!