News September 28, 2024
சாத்தூர் வெடி விபத்தில் 25 வீடுகள் சேதம் – ஆட்சியர்

விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி பட்டாசு ஆலையில் இன்று நடைபெற்ற வெடி விபத்தில் 25 வீடுகள் சேதமடைந்துள்ளது. ட்ரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மற்றும் பிறவகை குடோன்களில் வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக சட்டவிரோதமாக பட்டாசுகள் மற்றும் பீடி பொருட்கள் பதுக்கி வைப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 17, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
News December 17, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
News December 17, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.


