News October 23, 2024
சாதி வன்கொடுமை புகார்: திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களில் அலுவலக பணி நேரத்தில் புகார்களை 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் பதிவு செய்யலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
பல்லடத்தில் நடந்த அதிர்ச்சி – 4 பேர் கைது

பல்லடம், பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி நித்யா (30), கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். கே.என்.புரம் லட்சுமி மில் பகுதியில் 9 லட்சம் ரூபாய் பணத்தை மொபட்டில் கொண்டு சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பறித்து சென்றது. பல்லடம் போலீசார் புகாரின் பேரில் விசாரணையில் பல்லடத்தைச் சேர்ந்த பிரகாஷ் (36), பிரவீன்குமார் (30), பாலாஜி (22), லெனின்குமார் (22) ஆகிய நால்வரை கைது செய்தனர்.
News November 20, 2025
பல்லடத்தில் நடந்த அதிர்ச்சி – 4 பேர் கைது

பல்லடம், பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி நித்யா (30), கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். கே.என்.புரம் லட்சுமி மில் பகுதியில் 9 லட்சம் ரூபாய் பணத்தை மொபட்டில் கொண்டு சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பறித்து சென்றது. பல்லடம் போலீசார் புகாரின் பேரில் விசாரணையில் பல்லடத்தைச் சேர்ந்த பிரகாஷ் (36), பிரவீன்குமார் (30), பாலாஜி (22), லெனின்குமார் (22) ஆகிய நால்வரை கைது செய்தனர்.
News November 20, 2025
பல்லடத்தில் நடந்த அதிர்ச்சி – 4 பேர் கைது

பல்லடம், பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி நித்யா (30), கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். கே.என்.புரம் லட்சுமி மில் பகுதியில் 9 லட்சம் ரூபாய் பணத்தை மொபட்டில் கொண்டு சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பறித்து சென்றது. பல்லடம் போலீசார் புகாரின் பேரில் விசாரணையில் பல்லடத்தைச் சேர்ந்த பிரகாஷ் (36), பிரவீன்குமார் (30), பாலாஜி (22), லெனின்குமார் (22) ஆகிய நால்வரை கைது செய்தனர்.


