News April 15, 2025

சாதனையாளர்களை உருவாக்கிய வாலாஜா பள்ளி

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் 2வது குடியரசு தலைவரான சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் இங்கு தான் பயின்றார். தமிழ் மூதறிஞர் மு.வரதராசனார், முன்னாள் மிசோரம் மாநில ஆளுநர் பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் இங்கு கல்வி பயின்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிறப்பை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News April 19, 2025

ராணிப்பேட்டையில் இடி, மின்னலுடன் மழை!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 19) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதால் அவசர தேவைகள் இல்லாமல் வெளியே செல்லாமல் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

News April 19, 2025

ராணிப்பேட்டையில் ஆதி மனிதர்களின் ரகசிய கல்குகை

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆதிமனிதர்கள் வசித்த கல்குகை ஒன்று அமைந்துள்ளது. இங்கு செல்ல அடர்ந்த காட்டை கடக்க வேண்டும். சோளிங்கர் பெரிய மலைக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இந்த குகையில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இது திருடன் குகை எனவும் அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் முழுக்க முழுக்க கற்களால் இந்த குகை கட்டப்பட்டுள்ளது. ட்ரெக்கிங் செல்ல இது ஒரு சிறந்த இடமாக உள்ளது.ஷேர் செய்யுங்கள்

News April 18, 2025

ராணிப்பேட்டை: பில்லி சூனிய பிரெச்சனையா இங்கு போங்க

image

ராணிப்பேட்டை அருகே வேலூர், சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோயில் இது. இங்கு ஒரு “கடிகை நேரம், ஒரு நாழிகை 4 நிமிடங்கள் இருந்தாலே மோட்சம் கிட்டிடும், பெருமை உடையது. பில்லி சூனியத்தை அடியோடு எடுக்கும் சிறப்பை பெற்றுள்ளது, பில்லி சூனியத்தால் அவதிப்படும் நபர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!