News February 16, 2025
சலுகை வழங்க உறவினர்களிடம் ‘ஜிபே’ வசூல்; காவலர் சஸ்பெண்ட்

மதுரை சிறையில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்க அவர்களின் உறவினர்கள் மூலம் சிலரது ‘ஜிபே’ மூலம் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை சிறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட சிறைகளிலும் சில காவலர்களும் வசூலில் ஈடுபட்டுள்ளனர். தேனி காவலர் ஒருவர் கைதிக்கு அலைபேசி கொடுத்து உறவினர்களிடம் பேச உதவியதற்கு ‘ஜிபே’ மூலம் ரூ.5ஆயிரம் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
Similar News
News December 2, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற SI பலி

மதுரை வீரகனூர் டீச்சர்ஸ் காலனி நித்தியானந்தம் 68 இவர் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு எஸ்.ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி கோச்சடை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மனைவியை பள்ளியில் விட்டு விட்டு வைகை தென்கரை பாலத்தில் வந்த போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற SI பலி

மதுரை வீரகனூர் டீச்சர்ஸ் காலனி நித்தியானந்தம் 68 இவர் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு எஸ்.ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி கோச்சடை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மனைவியை பள்ளியில் விட்டு விட்டு வைகை தென்கரை பாலத்தில் வந்த போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற SI பலி

மதுரை வீரகனூர் டீச்சர்ஸ் காலனி நித்தியானந்தம் 68 இவர் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு எஸ்.ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி கோச்சடை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மனைவியை பள்ளியில் விட்டு விட்டு வைகை தென்கரை பாலத்தில் வந்த போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


