News December 21, 2024

சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

image

சங்கரன்கோவில் பகுதியில் அமைந்துள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் வரும் டிச.22 காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை சர்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை சிகிச்சை இலவச முகாம் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு சங்கரன்கோவில் அரவிந்த் கண் மருத்துவமனையை அணுக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 28, 2025

தென்காசி: லஞ்சம் கேட்டால் இதை செய்யுங்க!

image

தென்காசி மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று (அ) பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு குறிப்பிட்ட பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், தென்காசி மாவட்ட மக்கள் 04633-299544 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News August 28, 2025

தென்காசியில் அரசு வேலை…நாளை கடைசி… APPLY NOW!

image

தென்காசியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 44 (23+11) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக.29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யப்வும். ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

News August 28, 2025

தென்காசி வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000478, 9342595660,9445000478 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!