News April 22, 2025

சயனைடு சாப்பிட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை 

image

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில், சேலத்தைச் சேர்ந்த ஷீலாராணி என்ற மாணவி முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இவர், அண்மையில் ஆன்லைன் மூலமாக சயனைடு வேதிப்பொருளை வாங்கி உணவில் கலந்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. சில நிமிடங்களிலேயே அவர் மயக்கமானதால், சக மாணவிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Similar News

News November 12, 2025

காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலிசார் விவரங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டம் (11.11.2025) இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்கள் அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

News November 11, 2025

காஞ்சிபுரம்: இளைஞர்களே செம வாய்ப்பு உடனே APPLY!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் விண்ணப்பிக்கலாம்<<>> மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

News November 11, 2025

காஞ்சிபுரம்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

காஞ்சிபுரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த இணையத்தளத்தில்<<>> இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!