News April 22, 2025
சயனைடு சாப்பிட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில், சேலத்தைச் சேர்ந்த ஷீலாராணி என்ற மாணவி முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இவர், அண்மையில் ஆன்லைன் மூலமாக சயனைடு வேதிப்பொருளை வாங்கி உணவில் கலந்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. சில நிமிடங்களிலேயே அவர் மயக்கமானதால், சக மாணவிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News November 12, 2025
காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலிசார் விவரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் (11.11.2025) இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்கள் அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.
News November 11, 2025
காஞ்சிபுரம்: இளைஞர்களே செம வாய்ப்பு உடனே APPLY!

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News November 11, 2025
காஞ்சிபுரம்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

காஞ்சிபுரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <


