News April 22, 2025

சயனைடு சாப்பிட்டு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை 

image

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில், சேலத்தைச் சேர்ந்த ஷீலாராணி என்ற மாணவி முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இவர், அண்மையில் ஆன்லைன் மூலமாக சயனைடு வேதிப்பொருளை வாங்கி உணவில் கலந்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. சில நிமிடங்களிலேயே அவர் மயக்கமானதால், சக மாணவிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Similar News

News November 27, 2025

ஏகாம்பரநாதர் கோயில்; தங்கத் தேர் ஒப்படைப்பு நிகழ்ச்சி

image

வருகிற டிச.8-ல் ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தங்கத்தேருக்கு சிறப்பு அபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி, டிச.5-ல் ஓரிக்கை மகா சுவாமிகள் மணிமண்டபத்திலும், டிச.6-ல் மாலை 4 மணிக்கு ஓரிக்கையிலிருந்து ஏகாம்பரநாதர் கோயிலுக்கு ஊர்வலமும், டிச.7-ல் தங்கத் தேருக்கு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கோயில் வளாகத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

News November 27, 2025

காஞ்சிபுரம்: ரூ.71,900 சம்பளத்தில் வேலை-நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

News November 27, 2025

காஞ்சிபுரம்: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

1) காஞ்சிபுரம் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம்.

2)இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும்.

இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!