News April 16, 2025
சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட
உள்ளது. நீர் பாதுகாப்பில் செயல்படுபவர்களின் விவரங்கள் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்புமாறு என்றார்
Similar News
News November 27, 2025
கோவை: 10th போதும்.. அரசு பள்ளியில் வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
கோவை: 10th போதும்.. அரசு பள்ளியில் வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
குனியமுத்தூர்: What’s App இருக்கா? உஷாரா இருங்க!

குனியமுத்தூரை சேர்ந்த முதியவருக்கு கடந்த அக்.29ம் தேதி வாட்ஸ் அப் காலில் பேசிய நபர் தான் என்ஐஏ அதிகாரி, காஷ்மீரில் தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். பின், வங்கியில் இருந்த பணத்தை அனுப்பினால் விசாரணைக்கு பின் திருப்பி அனுப்புவதாக கூறி ரூ.20.77 லட்சம் பணத்தை பெற்று திருப்பி அனுப்பவில்லை. புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


