News April 16, 2025
சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட
உள்ளது. நீர் பாதுகாப்பில் செயல்படுபவர்களின் விவரங்கள் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்புமாறு என்றார்
Similar News
News September 15, 2025
கோவை: தமிழ் தெரியுமா? ரூ.71,000 சம்பளம்!

கோவை மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 15, 2025
குறைந்த விலையில் பாக்கு நாற்றுகள் வேண்டுமா?

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் 60,000 மொஹித் நகர், 20,000 மங்களா இன பாக்கு நாற்றுகள் தயாராக உள்ளன. நான்கு ஆண்டுகளில் பலன் தரும் இந்நாற்றுகள் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் 8526371711, 8778722484, 9629456181.
News September 15, 2025
கோவை 300 யூனிட் இலவச மின்சாரம்: பெறுவது எப்படி?

▶️சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் ரூ.78,000 வரை மானியம் பெறலாம் ▶️www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணபிக்கலாம்▶️ அல்லது கோவை பீளமேடு நிவாசன் உதயனா பில்டிங்கில், நாளை (செ.16)இதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.இதனை ஷேர் பண்ணுங்க!