News January 1, 2025
சத்குரு கொண்டாடிய புத்தாண்டு விழா

கோவை ஆலாந்துறையில், ஈஷா சார்பாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு, சத்குரு பேசுகையில் “அடுத்த ஆண்டில் நாம் ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ என்ற செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புத்தாண்டில் நீங்கள் இந்த உலகத்தை ஒளிரச் செய்ய வேண்டும். நீங்கள் மிகவும் அற்புதமான மனிதராக இருப்பதன் மூலம், இந்த உலகிற்கு சிறந்த பரிசினை அளிக்க முடியும் என்றார்.
Similar News
News December 6, 2025
கோவை அருகே சோக சம்பவம்!

கோவை இடிகரையை சேர்ந்த கட்டிட தொழிலாளி மஞ்சேஷ்(42), ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் தனியார் வங்கியில் ரூ.80,000 கடன் பெற்றுள்ளார். சில தினங்களுக்கு முன் மஞ்சேஷ் வேலைக்கு சென்ற நேரத்தில், அப்பெண் பணத்தை எடுத்து கொண்டு முதல் கணவருடன் ஓடியுள்ளார். மனமுடைந்த மஞ்சேஷ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 6, 2025
கோவை அருகே சோக சம்பவம்!

கோவை இடிகரையை சேர்ந்த கட்டிட தொழிலாளி மஞ்சேஷ்(42), ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் தனியார் வங்கியில் ரூ.80,000 கடன் பெற்றுள்ளார். சில தினங்களுக்கு முன் மஞ்சேஷ் வேலைக்கு சென்ற நேரத்தில், அப்பெண் பணத்தை எடுத்து கொண்டு முதல் கணவருடன் ஓடியுள்ளார். மனமுடைந்த மஞ்சேஷ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 6, 2025
கோவை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


