News April 18, 2025

சதுரகிரி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகலிங்கம் கோயில் உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி கடந்த 3-ம் தேதி முதல் பக்தர்கள் தினசரி 100 பக்தர்கள் மலையேறி சென்று வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று விட்டு இறங்கி கொண்டிருந்த போது சின்னபசுக்கிடை – இரட்டைலிங்கம் இடையே யானைகள் கூட்டமாக வந்ததால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.

Similar News

News December 10, 2025

காலை உணவு திட்டம் வழங்க இடங்கள் தேர்வு

image

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மை பணியில் 300 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இடங்கள் தேர்வு செய்யும் பணி நகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடைபெற்றது. 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர் மூலம் சமைத்து தூய்மை பணியாளர்களுக்கு டிச.22 முதல் உணவு வழங்கப்பட உள்ளது.

News December 10, 2025

காலை உணவு திட்டம் வழங்க இடங்கள் தேர்வு

image

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மை பணியில் 300 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இடங்கள் தேர்வு செய்யும் பணி நகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடைபெற்றது. 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர் மூலம் சமைத்து தூய்மை பணியாளர்களுக்கு டிச.22 முதல் உணவு வழங்கப்பட உள்ளது.

News December 10, 2025

காலை உணவு திட்டம் வழங்க இடங்கள் தேர்வு

image

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மை பணியில் 300 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இடங்கள் தேர்வு செய்யும் பணி நகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடைபெற்றது. 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர் மூலம் சமைத்து தூய்மை பணியாளர்களுக்கு டிச.22 முதல் உணவு வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!