News August 16, 2024

சதுரகிரி கோவிலுக்கு நாளை முதல் அனுமதி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக ஆகஸ்ட் 17 முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என  வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News November 18, 2025

விருதுநகர்:குழந்தை தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு.!

image

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலன், சிறப்புச்சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம். விரும்புவோர் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கணவன், மனைவி சான்றுகளுடன் சமர்பிக்க வேண்டும். விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க யாருக்காவது உதவும்.

News November 18, 2025

விருதுநகர்:குழந்தை தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு.!

image

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலன், சிறப்புச்சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம். விரும்புவோர் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கணவன், மனைவி சான்றுகளுடன் சமர்பிக்க வேண்டும். விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க யாருக்காவது உதவும்.

News November 18, 2025

விருதுநகர்: ஆசிரியர் கார் பள்ளி மாணவர் மீது மோதி விபத்து

image

திருச்சுழி பேருந்து நிறுத்தம் அருகே சிறுவனூரில் ஆசிரியராக பணியாற்றும் டேவிட் தனது காரில் பணிக்கு சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 9th படிக்கும் மேலேந்தலை சுரேந்திரன் என்ற மாணவன் மீது கார் டயர் காலில் ஏறியதில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!