News March 24, 2025

சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் சாப்டூர் அடுத்து அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். SHARE செய்யவும்.

Similar News

News December 13, 2025

மதுரை: 10th மாணவிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

image

மதுரை மாவட்டம், கள்­ளிக்­குடி கோபிநாயக்­கன்­பட்­டியை சேர்ந்­த தின­க­ரன் (23), 10ம் வகுப்பு மாணவியை தன் வீட்­டிற்கு அழைத்­து சென்­று பாலி­யல் தொல்லை செய்­துள்­ளார். இது குறித்து திருப்­பரங்­குன்­றம் அனைத்து மக­ளிர் காவல் நிலையத்­தில் புகார் செய்­யப்­பட்­டது. போலீ­சார் போக்சோ சட்­டத்­தில் வழக்­குப் பதிவு செய்து வாலி­பர் தின­க­ரனை இன்று கைது செய்­த­னர்.

News December 13, 2025

மதுரை: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

image

மதுரை மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நாளை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்காலம். சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவர். நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் எல்லோரும் தெரிந்து கொள்ள உடனே SHARE பண்ணுங்க.

News December 13, 2025

மதுரை: ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி

image

சம­ய­நல்­லூர், சோழ­வந்­தான் ரயில் நிலையத்­திற்கு இடையே சம­யநல்­லூர் மேம்­பாலத்­திற்கு கீழ் உள்ள தண்­டவாளத்­தில் சுமார் 25 வயது மதிக்­கத்­தக்க அடையாளம் தெரி­யாத இளை­ஞர் ஒருவர் ரயி­லில் அடி­பட்டு நேற்று இறந்த நிலை­யில் கிடந்­துள்­ளார். இது­ கு­றித்து மதுரை ரயில்வே போலீ­சார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் ? என்பது குறித்து விசாரணை செய்து வரு­கின்­ற­னர்.

error: Content is protected !!