News March 24, 2025
சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

மதுரை மாவட்டம் சாப்டூர் அடுத்து அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். SHARE செய்யவும்.
Similar News
News January 3, 2026
மதுரை: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

மதுரை மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 3, 2026
மதுரை: ஓடும் ரயிலில் கீழே விழுந்து முதியவர் பலி.!

மதுரை விளாங்குடி அருகே கரிசல்குளம் ரயில்வேகேட் அருகே, மயிலாடு துறையிலிருந்து, செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று முன்தினம் கீழே விழுந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று (ஜன.2) சிகிச்சை பலனின்றி இறந்து போனார். ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 3, 2026
மதுரை: ஓடும் ரயிலில் கீழே விழுந்து முதியவர் பலி.!

மதுரை விளாங்குடி அருகே கரிசல்குளம் ரயில்வேகேட் அருகே, மயிலாடு துறையிலிருந்து, செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று முன்தினம் கீழே விழுந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று (ஜன.2) சிகிச்சை பலனின்றி இறந்து போனார். ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


