News June 27, 2024
சட்டம் பயில மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி

கோவை மாவட்டத்தில் 2024-2025ஆம் நிதியாண்டில் சட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. சட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் தங்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய தேவையான சட்டப் புத்தகங்கள் வாங்க நிதியுதவி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நேற்று (ஜுன் 26) மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
கோவை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த <
News December 20, 2025
கோவையில் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 25,74,608 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 12,43,282, பெண் வாக்காளர்கள் 13,30,807 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 519 பேர் உள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,50,590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
சரவணம்பட்டியில் பெண் அடித்துக் கொலை!

கோவை சின்னமேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம் (53). இவர் கடைக்குள், போலி நகை அடகு வைத்த பெண் சுதா (39) என்பவர் மீது கோபம் கொண்டு, நண்பர்களுடன், அவரை அடித்து கொலை செய்தார். பிவிசி பைப்பால் தாக்கப்பட்ட சுதா நேற்று முன்தினம் உயிரிழந்தார். பின் ராஜாராம் சரவணம்பட்டி போலீசில் நேற்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.


