News March 23, 2025

சகல சௌபாக்யங்களை தரும் அஷ்டலட்சுமி

image

சென்னை பெசன்ட் நகரில் பிரசித்தி பெற்ற அஷ்டலட்சுமி கோவில் உள்ளது. தனித்தனி சன்னதிகளில் அருள் பாவிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. இங்கு மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையும். உடல்நலம்பெற ஆதிலட்சுமியும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியும், தைரியம் பெற தைரியலட்சுமியும் என ஒவ்வொரு லட்சிமிகும் தனி சிறப்பு உண்டு. விசிட் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 25, 2025

பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை

image

சென்னை அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் பணிபுரிந்து வந்தவர் கார்த்திகா ராணி (30). இவர் டி.பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவர் மணிகண்டன் 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து பெண் காவலர் கார்த்திகா ராணி நேற்று முன்தினம் டி.பி.சத்திரம் குடியிருப்பில் மன உளைச்சலில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் காவல்துறையினர் வருகின்றனர்.

News November 25, 2025

சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

image

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு நேற்று சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

News November 25, 2025

சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

image

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு நேற்று சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

error: Content is protected !!