News March 26, 2025
கோவை: 210 காட்டு யானைகள் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனிடையே மனித – யானை மோதல் குறித்த விபரங்களை ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2024 வரையிலான கடந்த 15 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், 210 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
கோவை மாவட்டத்திற்கு விருது

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர் மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக கோவை மாவட்டத்திற்கு அண்மையில் மத்திய அரசு விருது வழங்கிய கௌரவித்தது. இந்த விருதினை பெற்ற கோவை கலெக்டர் பவன்குமார் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, சப்-கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே உடன் இருந்தார்.
News December 10, 2025
கோவை மாவட்டத்திற்கு விருது

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர் மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக கோவை மாவட்டத்திற்கு அண்மையில் மத்திய அரசு விருது வழங்கிய கௌரவித்தது. இந்த விருதினை பெற்ற கோவை கலெக்டர் பவன்குமார் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, சப்-கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே உடன் இருந்தார்.
News December 10, 2025
கோவை மாவட்டத்திற்கு விருது

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர் மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக கோவை மாவட்டத்திற்கு அண்மையில் மத்திய அரசு விருது வழங்கிய கௌரவித்தது. இந்த விருதினை பெற்ற கோவை கலெக்டர் பவன்குமார் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, சப்-கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே உடன் இருந்தார்.


