News March 26, 2025
கோவை: 210 காட்டு யானைகள் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனிடையே மனித – யானை மோதல் குறித்த விபரங்களை ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2024 வரையிலான கடந்த 15 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், 210 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
கோவை: BE/B.tech முடித்தால் சூப்பர் வேலை!

கோவை பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆவது படித்தவர்கள் முதல் BE படித்தவர்கள் வரை தகுதிக்கேற்ப பணிகள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க <
News October 17, 2025
கோவை: அரசுப் பேருந்து மோதி துடிதுடித்து பலி!

ஊட்டி எமரால்டு எம்ஜிஆா் நகரை சோ்ந்தவா் சிவன் (74). இவா் நேற்று உக்கடம் பேருந்து நிலையத்துக்கு வந்தாா். அப்போது, பாலக்காடுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் அவா் நடந்து சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த தனியாா் பேருந்து அவா் மீது மோதியதில் சிவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News October 17, 2025
கோவை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

கோவை மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும்.(SHARE IT)