News April 8, 2025
கோவை: வீட்டில் இருவர் சடலமாக மீட்பு!

கேரளாவை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர், கோவை, துடியலூரில் பேக்கரி நடத்தி வந்துள்ளனர். இன்று நீண்ட நேரம் ஆகியும், இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேக்கிரி ஊழியர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது, மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக இருந்துள்ளனர். இருவரது உடலையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 21, 2025
கோவை: 10th போதும், மத்திய அரசு வேலை!

கோவை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 21, 2025
கோவை: 10th போதும், மத்திய அரசு வேலை!

கோவை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 21, 2025
கோவை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கோவை வாக்காளளே உங்களுக்கு வழங்கப்பட்ட எஸ்ஐஆர் (SIR) படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நவ.23ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதற்காக இன்னும் இரண்டு நாட்களே கால அவகாசம் உள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் படிவங்களை வாக்காளர் நிலை அலுவலரிடம் (BLO) ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


