News August 11, 2024
கோவை ரயில் பயணிகள் கவனத்திற்கு

கோவை ரயில் நிலைய அதிகாரிகள் இன்று கூறியதாவது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக எர்ணாகுளம் – பாட்னா இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் எர்ணாகுளத்தில் இருந்து 16.08.2024 முதல் 06.09.2024 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11 மணிக்குப் புறப்படும் திங்கட்கிழமைகளில் காலை 3.30 மணிக்கு பாட்னாவை சென்றடையும் என்றனர்.
Similar News
News October 17, 2025
கோவை: +2 முடித்தால் அரசுப் பள்ளியில் வேலை!

கோவை மக்களே., மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஏகல்வ்யா பள்ளிகளில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆசிரியர், நர்ஸ், வார்டன், அக்கவுண்டன்ட் எனப் பல்வேறு பணிகள் உள்ளன. மாதம் ரூ.30,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <
News October 17, 2025
கோவை: மழைக்கால அவசர எண்கள் வெளியீடு

தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி அவசர கட்டுப்பாட்டு மைய எண் 0422-2302323 மற்றும் வாட்ஸ் அப் 81900-00200 ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மண்டல வாரியாக — வடக்கு 89259-75980, கிழக்கு 89258-40945, மத்திய 89259-75982, தெற்கு 90430-66114, மேற்கு 89259-75981 ஆகிய எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
News October 16, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (16.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.