News August 11, 2024
கோவை ரயில் பயணிகள் கவனத்திற்கு

கோவை ரயில் நிலைய அதிகாரிகள் இன்று கூறியதாவது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக எர்ணாகுளம் – பாட்னா இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் எர்ணாகுளத்தில் இருந்து 16.08.2024 முதல் 06.09.2024 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11 மணிக்குப் புறப்படும் திங்கட்கிழமைகளில் காலை 3.30 மணிக்கு பாட்னாவை சென்றடையும் என்றனர்.
Similar News
News December 3, 2025
இப்பகுதியில் இன்று மின்தடை

எல்லப்பாளைய துணை மின் நிலையத்தில் இன்று (டிச.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியாநகர் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
News December 3, 2025
இப்பகுதியில் இன்று மின்தடை

எல்லப்பாளைய துணை மின் நிலையத்தில் இன்று (டிச.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியாநகர் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
News December 3, 2025
இப்பகுதியில் இன்று மின்தடை

எல்லப்பாளைய துணை மின் நிலையத்தில் இன்று (டிச.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியாநகர் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.


