News January 2, 2025
கோவை மாநகராட்சியோடு இணையும் 11 ஊராட்சிகள்

கோவை மாநகர் விரிவடைகின்றது. அதன் அடிப்படையில், மதுக்கரை நகராட்சி, இருகூர் பள்ளபாளையம் பேரூர் வெள்ளலூர் ஆகிய பேரூராட்சிகளும், நீலாம்பூர், மயிலம்பட்டி, குருடம்பாளையம், சோமையம் பாளையம், பேரூர்செட்டிப்பாளையம், கீரனத்தம், வெள்ளாணம்பட்டி பட்டணம், சின்னியம்பாளைம், கள்ளிப்பாளையம்மற்றும், சீரபாளையத்தின் ஒரு பகுதி என 11 ஊராட்சிகளும் கோவை மாநகராட்சியோடு இணைகின்றது.
Similar News
News November 18, 2025
கோவையில் வசமாக சிக்கிய இளம்பெண்!

கோவையில் தடாகம் சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தடாகத்தை சேர்ந்த மரியாமோல் என்கிற கலைசசெல்வி பணிபுரிந்து வந்தார்.இவரை சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர்.இந்நிலையில் வாடிக்கையாளரிடம் ரூ.2 லட்சம் பணம் பெற்றதாகவும், லேப்டாப், ஸ்கூட்டர், செல்போனை தராமல் ஏமாற்றி வந்த்தாகவும் புகார் வந்துள்ளது. விசாரணை மேற்கொண்ட சாய்பாபா காலனி போலீசார் கலைச்செல்வியை நேற்று கைது செய்தனர்
News November 18, 2025
கோவையில் வசமாக சிக்கிய இளம்பெண்!

கோவையில் தடாகம் சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தடாகத்தை சேர்ந்த மரியாமோல் என்கிற கலைசசெல்வி பணிபுரிந்து வந்தார்.இவரை சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர்.இந்நிலையில் வாடிக்கையாளரிடம் ரூ.2 லட்சம் பணம் பெற்றதாகவும், லேப்டாப், ஸ்கூட்டர், செல்போனை தராமல் ஏமாற்றி வந்த்தாகவும் புகார் வந்துள்ளது. விசாரணை மேற்கொண்ட சாய்பாபா காலனி போலீசார் கலைச்செல்வியை நேற்று கைது செய்தனர்
News November 18, 2025
கோவை ஆசிட் ஊற்றுவதாக மிரட்டிய இளைஞர் கைது

கோவை மாவட்டம் பேரூர் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணிடம் செல்போன் எண்ணை அங்கிருந்த நபர் கேட்டு வந்துள்ளார். அந்த பெண் தர மறுக்கவே அந்த பெண் மீது ஆசிட் ஊற்றுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து பேரூர் காவல்துறையினர் இளைஞர் ஒருவரை கைது செய்து, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


