News August 10, 2024
கோவை மக்களே உடனே விண்ணப்பிக்கவும்

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கேலோ இந்தியா திட்ட நிதியுதவியில், தொடக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான மாவட்ட மையம் கோவை நேரு விளையாட்டரங்கில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கால்பந்து பயிற்சி மாவட்ட மையத்தில் பயிற்சியாளா் இப்பணிக்கு ஆக.13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
மாணவி வன்கொடுமை வழக்கு: குற்றப்பத்திரிக்கை வழங்கல்

கோவையில் கல்லூரி மாணவி மீது நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்பசாமி, தவசி, காளீஸ்வரன் ஆகிய மூவருக்கும் இன்று (டிச.10) குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இவர்களின் காவல் 17-ம் தேதி வரை நீடிப்பதுடன், டிச.12 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக்க உத்தரவிடப்பட்டது. வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 10, 2025
கோவையில் நாளை முதல்! வெளியான GOOD NEWS

காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவை காண பொது மக்களுக்கு நாளை(டிச.11) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை கடந்த 25ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோவையில் உள்ள மக்களை தவிர்த்து கோவைக்கு வரும் சுற்றுலா பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News December 10, 2025
கோவையில் நாளை முதல்! வெளியான GOOD NEWS

காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவை காண பொது மக்களுக்கு நாளை(டிச.11) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை கடந்த 25ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோவையில் உள்ள மக்களை தவிர்த்து கோவைக்கு வரும் சுற்றுலா பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


