News April 18, 2024
கோவை: போலி ஆவணம் தயாரித்து ரூ.300 கோடி மோசடி

கோவையை சேர்ந்தவர் சிவராஜ். தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 8 பேர் சிவராஜ்-க்கு சொந்தமான 100 கோடி ரூபாய் ரொக்கத்தையும், சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களையும் போலி ஆவணம் தயார் செய்து மோசடி செய்துள்ளனர். இது குறித்து கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் இன்று(ஏப்.17) ஷீலா, அவரது மகள் தீக்ஷா, மருமகன் சக்தி சுந்தர் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.
Similar News
News December 8, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.09) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, மாதம்பட்டி, ஆலாந்துறை, கரடிமடை, செம்மேடு, பேரூர் செட்டிபாளையம், தொண்டாமுத்தூர், தீனம்பாளையம், தாளியூர், கெம்பனூர், சித்திரை சாவடி, பூச்சியூர், தேவராயபுரம், போளுவாம்பட்டி, நரசிபுரம், தாயனூர், மருதூர், காரமடை, தேக்கம்பட்டி, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 8, 2025
கோவையில் பணத்தை திருப்பி வழங்கிய இண்டிகோ

இண்டிகோ விமானங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு ரத்து செய்யப்பட்ட பயணங்களின் கட்டணங்களை முழுமையாக திருப்பி வழங்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் கட்டணங்கள் இன்று டிச.7 முதல் ஆன்லைன் பரிவர்த்தனையால் திருப்பி வழங்கப்படுகின்றன.
News December 8, 2025
கோவையில் பணத்தை திருப்பி வழங்கிய இண்டிகோ

இண்டிகோ விமானங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு ரத்து செய்யப்பட்ட பயணங்களின் கட்டணங்களை முழுமையாக திருப்பி வழங்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் கட்டணங்கள் இன்று டிச.7 முதல் ஆன்லைன் பரிவர்த்தனையால் திருப்பி வழங்கப்படுகின்றன.


