News May 10, 2024

கோவை நுகர்வோர் கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

கோவை அசோக்நகர் சேர்ந்த சந்தோஷ் கடந்த 2022 ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூ.22,999 செலுத்தி ஏசி பெற்றார். வாங்கிய சில நாட்களிலேயே ஏசி பழுதானது. ஏசியை அந்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பி விட்டு பணம் கேட்டு கொடுக்க மறுக்கவே நுகர்வோர் கோர்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் ஏசிக்கான பணம் ரூ.22,999, மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

Similar News

News December 3, 2025

கோவை மக்களே உஷார்: வெளுக்கப்போகும் மழை!

image

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.03), கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News December 3, 2025

இப்பகுதியில் இன்று மின்தடை

image

எல்லப்பாளைய துணை மின் நிலையத்தில் இன்று (டிச.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியாநகர் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

News December 3, 2025

இப்பகுதியில் இன்று மின்தடை

image

எல்லப்பாளைய துணை மின் நிலையத்தில் இன்று (டிச.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியாநகர் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!