News March 26, 2025
கோவை: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

கோவையில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News December 1, 2025
கோவை காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, பொது வைஃபை இணைப்புகள் மூலம் வங்கிப்பணிகள் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிரவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது. “இணைவதற்கு முன் யோசிக்கவும்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு படமும் பகிரப்பட்டுள்ளது.
News December 1, 2025
கோவை காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, பொது வைஃபை இணைப்புகள் மூலம் வங்கிப்பணிகள் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிரவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது. “இணைவதற்கு முன் யோசிக்கவும்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு படமும் பகிரப்பட்டுள்ளது.
News December 1, 2025
கோவை காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, பொது வைஃபை இணைப்புகள் மூலம் வங்கிப்பணிகள் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிரவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது. “இணைவதற்கு முன் யோசிக்கவும்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு படமும் பகிரப்பட்டுள்ளது.


