News March 26, 2025

கோவை: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

கோவையில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

Similar News

News October 22, 2025

JUST IN: பொள்ளாச்சி அருகே சிறுமி உயிரிழப்பு

image

பொள்ளாச்சி அருகே கோட்டூர் இந்திரா நகர் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளி தம்பதியரின் 3வயது மகள் ராகினி, மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்த வந்த கோட்டூர் காவல்துறை சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

News October 22, 2025

கோவை மக்களுக்கு எச்சரிக்கை!

image

கோவையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறு, குளங்கள், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் சித்திரைச்சாவடி தடுப்பணை, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் ஆறு, குளங்கள் மற்றும் தடுப்பணைகளில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News October 22, 2025

கோவை: டிகிரி போதும் ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

கோவை பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ‘Ticket Supervisor’, ‘station master’, ‘clerk’ போன்ற பல்வேறு பணிகளில் 5810 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க வரும் நவ.20ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!