News March 26, 2025
கோவை: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

கோவையில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News September 16, 2025
கோவை: போதையால் நேர்ந்த விபரீதம்!

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் ஹரி பிரகாஷ்(26). பிளம்பராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது தாயாரிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு எரிமேடு தண்டு மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது, அவர் அங்கு நிலைதடுமாறி அங்கிருந்த சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 16, 2025
கோவை: IT -இல் செல்ல ஆசையா? இலவச Python பயிற்சி

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Data Analytics using Python பயிற்சி வழங்கப்படவுள்ளது. 18 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Data Analytics, Python பயிற்சி அளிக்கப்படுவதோடு, அதில் உள்ள நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News September 16, 2025
கோவை: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது. ▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். ▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க <