News May 7, 2025
கோவை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கோவை, கரும்புக்கடை சேர்ந்தவர் சுமையா பானு (22). இவருக்கு திருமணம் முடிந்த பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவரது மாமனார் வீட்டில், அதிக வேலை செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று சுமையா பானு தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கை விரக்தி அடைந்த சுமையா பானு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 23, 2025
செம்மொழி பூங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவை ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் அழகும் தமிழ் பாரம்பரிய சிற்பங்களும் அவர்களை கவர்ந்தன. பொதுமக்களும் அந்நாளில் பெருமளவில் வந்திருந்து பூங்காவை ஆர்வமுடன் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 23, 2025
செம்மொழி பூங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவை ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் அழகும் தமிழ் பாரம்பரிய சிற்பங்களும் அவர்களை கவர்ந்தன. பொதுமக்களும் அந்நாளில் பெருமளவில் வந்திருந்து பூங்காவை ஆர்வமுடன் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 23, 2025
செம்மொழி பூங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவை ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் அழகும் தமிழ் பாரம்பரிய சிற்பங்களும் அவர்களை கவர்ந்தன. பொதுமக்களும் அந்நாளில் பெருமளவில் வந்திருந்து பூங்காவை ஆர்வமுடன் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


