News April 12, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்ரல்.12) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Similar News

News December 20, 2025

கோவை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், தொகுதியை பதிவிட்டு, உங்கள் பெயர் உள்ளதா என பரிசோதியுங்கள். இதில் உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் www.voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாக, 2026 ஜன.18ம் தேதிக்குள் உங்கள் பெயரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க.

News December 20, 2025

கோவையில் யார் அதிகம் தெரியுமா?

image

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 25,74,608 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 12,43,282, பெண் வாக்காளர்கள் 13,30,807 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 519 பேர் உள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,50,590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 20, 2025

சரவணம்பட்டியில் பெண் அடித்துக் கொலை!

image

கோவை சின்னமேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம் (53). இவர் கடைக்குள், போலி நகை அடகு வைத்த பெண் சுதா (39) என்பவர் மீது கோபம் கொண்டு, நண்பர்களுடன், அவரை அடித்து கொலை செய்தார். பிவிசி பைப்பால் தாக்கப்பட்ட சுதா நேற்று முன்தினம் உயிரிழந்தார். பின் ராஜாராம் சரவணம்பட்டி போலீசில் நேற்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!