News April 24, 2025
கோவை: இந்திய ராணுவத்தில் சேர நாளை கடைசி!

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு நாளை(ஏப்.25) கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு முற்றிலும் வெளிப்படையானது. மோசடி ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SHARE IT!
Similar News
News December 4, 2025
கோவை: ஐடி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் காவிய பிரியா(25). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காவிய பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விரைந்து சென்ற போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் காதலித்த இளைஞரை திருமணம் செய்ய இருந்த நிலையில், தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
கோவையில் இலவச Data Analytics பயிற்சி

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Data Analytics-Google பயிற்சி வழங்கப்படுகிறது. 37 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் Data Analytics -இல் உள்ள Advanced Excel, Advanced SQL, Statistics,Tableau, Power BI ஆகிய அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. டிப்ளமோ முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News December 4, 2025
கோவை: டிகிரி போதும் வானிலை ஆய்வு மையத்தில் வேலை!

கோவை மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) காலியாகவுள்ள Admin. Assistant பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.29.200 வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <


