News January 23, 2025
கோவை: ஆணவப் படுகொலை வழக்கில் தீர்ப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில், 2019ஆம் ஆண்டு, வேறு சமூக பெண்ணை திருமணம் செய்ததால், வினோத் குமார் என்பவர், தனது சொந்த தம்பியான கனகராஜ், அவரது மனைவி தர்ஷினி பிரியாவை, வெட்டி படுகொலை செய்தார். கோவையையே உலுக்கிய இந்த வழக்கில், வினோத் குமார் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. வினோத் குமாருக்கு மரண தண்டனை வரை கொடுக்கப்படலாம் என்பதால், வரும் 29ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
Similar News
News November 25, 2025
கோவை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

கோவை மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News November 25, 2025
கோவை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

கோவை மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News November 25, 2025
கோவை: செம்மொழி பூங்காவின் அம்சங்கள்

முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.25) திறப்பு செய்ய உள்ள “கோவை செம்மொழி பூங்காவின் சிறப்பம்சங்கள். 1) இந்தியாவின் முதல் உயர்தர தாவர உயிரியல் பூங்கா. 2) 23 தீம் தோட்டங்கள். 3) 1000 பேர் அமரக்கூடிய அரங்கு. 4) 100 ரோஜா வகைகள். 5) இயற்கை அருங்காட்சியகம். 6) திறந்த வெளி மாநாட்டு மையம். 7) சிறுவர் விளையாட்டு மையம். 8) பல்லடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.


