News August 17, 2024
கோவையில் 258 குளம், குட்டைகள் பாசனம் பயன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள அத்திக்கிடவு-அவிநாசி திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 243 குட்டைகளும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 5 குளங்கள், ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 குளங்கள் என்று கோவை மாவட்டத்தில் 258 குளம், குட்டைகள் பாசன வசதி பெறுகிறது.
Similar News
News December 5, 2025
கோவையில் பாலியல் தொழில்: 4 பேர் கைது

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக பந்தய சாலை காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்கவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட நிவேதா, ஜீனத் பேகம், லீனா, நசீர் உசேன் ஆகியோர்களை கைது செய்தனர்.
News December 5, 2025
கோவையில் பாலியல் தொழில்: 4 பேர் கைது

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக பந்தய சாலை காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்கவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட நிவேதா, ஜீனத் பேகம், லீனா, நசீர் உசேன் ஆகியோர்களை கைது செய்தனர்.
News December 5, 2025
கோவையில் 200 பேர் மீது குண்டாஸ்

கோவை மாநகரில் இவ்வாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 200 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரவுடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிரமாக கண்காணித்து, ஜாமீனில் வெளியே வந்து அச்சுறுத்தும் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 50% அதிகம் என கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


