News August 15, 2024
கோவையில் 2500 போலீசார் பாதுகாப்பு

நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை வஉசி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தேசிய கொடியேற்றி காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறாா். தியாகிகளை கெளரவிப்பதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளாா். இதனையொட்டி மாநகரில் 1700, புறநகரில் 800 என மொத்தமாக 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 14, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (14.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
அன்னூர் காட்டன் மில்லில் சூப்பர் வைசர் வேலை!

அன்னூரில் செயல்பட்டும் Annur Cotton Mills நிறுவனத்தில் Managaer-HR&Admin, Quality Shift supervisor-Techical Quality Inspection, Weaving online inspection and Line Inspection பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு Textile Technology and Fashion Technology இல் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000. 1-2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் நவ.30ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News November 14, 2025
அன்னூர் அருகே சம்பவ இடத்திலேயே பலி!

ஈரோட்டில் இருந்து அன்னூர் வழியாக ஊட்டிக்கு அரசு பேருந்து இன்று சென்றுள்ளது. அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் வழியாக இளைஞர் ஒருவர் டூவீலரில் சென்றுள்ளார். பொகளூர் தாளத்துறை பிரிவு அருகே அரசு பேருந்தும், டூவீலரும் மோதியதில், இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


