News August 25, 2024

கோவையில் வாடகை தாயாக 10 பேர் விண்ணப்பம்

image

கோவை மாவட்டத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற கடந்த ஓராண்டில் 10க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கோவையில் உள்ள 6 செயற்கைக் கருத்தரித்தல் மையங்களில் வாடகைத்தாய் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கோவை மாவட்ட சுகாதாரத் துறை, மருத்துவம் மற்றும் ஊர்க் நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 29, 2025

மேட்டுப்பாளையத்தில் யானை உயிரிழப்பு

image

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஜக்குனாரி பீட் ஓடந்துறை காப்புக்காடு வனப்பகுதியின் எல்லையில் உள்ள திருமலை ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் அருகே உள்ள அகழியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு இன்று காலை தெரியவந்துள்ளது. விரைந்து சென்ற வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே எதனால் இருந்தது என தெரிய வரும்.

News October 29, 2025

கோவை: G Pay / PhonePe இருக்கா?

image

கோவை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 29, 2025

உருமாண்டம் பாளையம்: ரயில் மோதி மாணவர் பலி

image

துடியலூர் முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் அகிலன் (18) தனியார் கல்லூரி மாணவர். இவர் நேற்றிரவு கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள நண்பரை பார்க்க உருமாண்டம் பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் பலியானார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!