News August 2, 2024
கோவையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

கோவை, சரவணம்பட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவரை காரில் அழைத்து வந்த மர்ம நபர்கள் செட்டிப்பாளையம் அடுத்த மயிலேறிபாளையம் பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அதிக இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உதயகுமார் உயிரிழந்ததார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.


