News August 2, 2024
கோவையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

கோவை, சரவணம்பட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவரை காரில் அழைத்து வந்த மர்ம நபர்கள் செட்டிப்பாளையம் அடுத்த மயிலேறிபாளையம் பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அதிக இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உதயகுமார் உயிரிழந்ததார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 22, 2026
கோவை: Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா?

கோவை மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். G-Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 22, 2026
கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை <
News February 22, 2026
கோவையில் பெண் கொன்று எரிப்பு! இளைஞர் கைது

இரு தினங்களுக்கு முன் துடியலூர் வட்டமலைபாளையம் அருகே இளம்பெண் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். துடியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் இறந்து கிடந்தவர் செங்காளிபாளையத்தை சேர்ந்த அனிதா என்பதும், ஏற்கனவே திருமணமான நிலையில் தமிழ்ச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு வாக்குவாதத்தில் அவரை அடித்து கொலை செய்து எரித்ததும் தெரிந்தது. எலும்பு முறிந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.


