News March 27, 2025

கோவையில் மின்தடை: வெளியான தகவல்

image

கோவையில் அவ்வப்போது மின் பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்படும். இந்நிலையில் வரும் மார்ச்.28 முதல் ஏப்ரல் 15 வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதனால், நாளை மார்ச்.28ஆம் தேதி கோவையில் மின்தடை இல்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (Share பண்ணுங்க)

Similar News

News December 13, 2025

மேட்டுப்பாளையம்: காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!

image

மேட்டுப்பாளையம், சிறுமுகை லிங்காபுரத்தில், நேற்று காலை ஒற்றை காட்டு யானை தாக்கியதில், மாரிச்சாமி@ராஜன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவிக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

News December 13, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 13, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!