News March 27, 2025

கோவையில் நாளை 10ஆம் வகுப்பு தேர்வு

image

நாளை (மார்ச்.28) தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வை கோவை மாவட்டத்தில் 157 மையங்களில் 39,433 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் ஹால் டிக்கெட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

கோவை காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

image

கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, பொது வைஃபை இணைப்புகள் மூலம் வங்கிப்பணிகள் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிரவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது. “இணைவதற்கு முன் யோசிக்கவும்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு படமும் பகிரப்பட்டுள்ளது.

News December 1, 2025

கோவை காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

image

கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, பொது வைஃபை இணைப்புகள் மூலம் வங்கிப்பணிகள் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிரவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது. “இணைவதற்கு முன் யோசிக்கவும்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு படமும் பகிரப்பட்டுள்ளது.

News December 1, 2025

கோவை காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

image

கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, பொது வைஃபை இணைப்புகள் மூலம் வங்கிப்பணிகள் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிரவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது. “இணைவதற்கு முன் யோசிக்கவும்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு படமும் பகிரப்பட்டுள்ளது.

error: Content is protected !!