News August 19, 2024
கோவையில் இன்று மின்தடை

கோவையில் மின் பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 முதல் மாலை 4 மணிவரை இச்சிபட்டி, கொத்துமுட்டிபாளையம், என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர், கணியூர், பள்ளபாளையம் EB அலுவலகம், தென்னம்பாளையம், அரச்சலூர், சிவன்மலை, நத்தக்கடையூர், செட்டிபாளையம், காங்கேயம் சாலை, வெள்ளமடை, அதிராம்பட்டினம், ஐயர்பாடி, அட்டகட்டி, அருவிகள், சின்ன-பெரிய கல்லாறு, வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
Similar News
News November 20, 2025
கோவை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

கோவை மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News November 20, 2025
கோவை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க.
News November 20, 2025
கோவை: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspcbedvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0422-2449550 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!


