News August 18, 2024

கோவில்பட்டி வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை

image

திருவனந்தபுரத்திலிருந்து கோவில்பட்டி வழியாக வேளாங்கண்ணிக்கு வருகின்ற ஆகஸ்ட் 21, 28 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய நாட்களில் ஒவ்வொரு புதன்கிழமை சிறப்பு ரயில் (வ.எண்: 06115) இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு, ஆகஸ்ட் 22, 29 மற்றும் செப்டம்பர் 05 ஆகிய தினங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறுமும் (வ.எண்: 06116) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று காலையில் துவங்கியது.

Similar News

News December 4, 2025

தூத்துக்குடி: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

தூத்துக்குடி மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 4, 2025

தூத்துக்குடி: 10th தகுதி., மத்திய அரசில் 25,487 காலியிடங்கள்!

image

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் Constable (GD) பணிக்கு 25,487 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். மத்திய அரசின் மிக பெரிய வேலைவாய்ப்பு. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 4, 2025

தூத்துக்குடி: கொலை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை

image

கடம்பூர் அக்ராஹிரம் தெருவில் வசித்து வந்த தசரதனின் மகன் அஸ்வத் குமார் (33). தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை தசரதனை கொலை செய்துவிட்டு சிறையில் இருந்து அண்மையில் வெளியே வந்த அஸ்வத் குமார், தனது மனைவி குழந்தைகளை பார்க்க முடியவில்லை என நினைத்து கடம்பூரில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.

error: Content is protected !!