News April 24, 2025
கோவில்பட்டியில் 200 பண்ணை குட்டைகள் திட்டம்

கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குனர் மணிகண்டன் நேற்று விடுத்துள்ள செய்தியில், விவசாய நிலங்களில் பண்ணைகள் அமைக்க அரசு ரூ.1 லட்சம் மானியம் வழங்குகிறது. அந்த வகையில் கோவில்பட்டி வட்டார பகுதிகளில் 200 பண்ணை குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
தூத்துக்குடி: தேசிய மீன்வள கணக்கெடுப்பு பணி

கடந்த 2016-ம் ஆண்டு தேசிய மீன்வள கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அதன் பின் 9 ஆண்டுகளுக்குப் பின்பு மீன்வள கணக்கெடுப்பு பணி நவ.3 அன்று துவங்க உள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்டத்திலும் கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் நலத்திட்டங்கள் மற்றும் மீன்வள வளர்ச்சி கணக்கெடுக்கப்படும் என தூத்துக்குடி மத்திய கடல் வளம் மற்றும் மீன் வள ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
News October 27, 2025
தூத்துக்குடி: ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கை., PHONE போதும்

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க. 7 நாளில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News October 27, 2025
தூத்துக்குடி: உளவுத் துறையில் ரூ.1,42,400 சம்பளத்தில் வேலை

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
1. பணியிடங்கள்: 258
2. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
3. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
4. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
5. கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


