News May 16, 2024
கோபி அருகே தீக்குளிக்க முயன்ற விவசாயி

கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி விவசாயம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 139 மஞ்சள் மூட்டைகள் குடோனில் வைத்ததாக சொல்கிறார். தற்போது மஞ்சள் மூட்டைகளை திருப்பி எடுக்க செல்லும் போது மஞ்சள் மூட்டைகளை வைத்தற்கான ஆதாரத்தை கூட்டுறவு செயலாளர் நடராஜ் கேட்டதால் மனமுடைந்த இவரும், மனைவி அஞ்சலி தேவி டீசலை மேலே ஊற்றி தற்கொலை முயற்சி செய்தனர்.
Similar News
News November 26, 2025
கோபிசெட்டிப்பாளையம் MLA ராஜினாமா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கோபி எம்எல்ஏ செங்கோட்டையன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், கோபியில் அவரது வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். செங்கோட்டையன் ராஜினாமா செய்தது, அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
News November 26, 2025
ஈரோடு: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
ஈரோடு: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

ஈரோடு மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)!


